ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுவின் தீர்மானங்களை தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவை ஏப்ரல் 24ஆம் திகதி வரை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நீடித்துள்ளது.
துமிந்த திஸாநாயக்க, லசந்த அழகியவன்ன மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோரை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) செயற்குழுவின் தீர்மானங்களை தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவை ஏப்ரல் 24ஆம் திகதி வரை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நீடித்துள்ளது.