Our Feeds


Saturday, April 6, 2024

News Editor

புத்தாண்டை முன்னிட்டு வறிய மக்களுக்கு 20 கிலோ அரிசி

காப்புறுதி அல்லது ஏனைய சலுகைகள் பெறாத 27.5 இலட்சம் வறிய குடும்பங்களுக்கு புத்தாண்டுக்காக தலா 20 கிலோ அரிசி வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் களுஆராச்சியாகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

 

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »