Our Feeds


Saturday, March 30, 2024

Anonymous

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக இனவாதம்..!

 


ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மீண்டும்

மத, இன வேறுபாடுகள் தலைதூக்கலாம் எனவும், 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் அதிகாரத்தைப் பெறுவதற்காக பல்வேறு தரப்பினரும் சமூகத்தை பிளவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.


இதேவேளை, முஸ்லிம் மற்றும் சிங்கள இனங்களுக்கிடையில் மோதலை ஏற்படுத்தவும், பௌத்த இஸ்லாத்தின் அடிப்படையில் மோதலை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பாட்டளி ரணவக்க தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »