Our Feeds


Sunday, January 21, 2024

News Editor

இந்திய வெளிவிவகார அமைச்சருடன் ஜனாதிபதி சந்திப்பு


 இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

அணிசேரா நாடுகளின் மாநாட்டுடன் இணைந்த வகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இருதரப்பு முயற்சிகளின் முன்னேற்றத்துக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொடர்ச்சியான வழிகாட்டல்களை பாராட்டியதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »