Our Feeds


Thursday, January 4, 2024

News Editor

பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தெரிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்!


 பெண்கள் மற்றும்  சிறுவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் குறித்து முறைப்பாடுகளை வழற்குவதற்காக அவசர  தொலைபேசி எண் ஒன்றை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் 109 என்ற அவசர எண்ணுக்கு முறைப்பாடுகளை வழங்கலாம்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »