Our Feeds


Friday, January 19, 2024

News Editor

டயானாவிற்கு எதிரான மனுவை விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி

 

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இலங்கை பாராளுமன்றத்தில் அமர தகுதியற்றவர் என தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் நிராகரித்தது.

எனினும், அந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் இன்று (19) அனுமதி அளித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »