Our Feeds


Wednesday, December 13, 2023

News Editor

முட்டை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும்


 சந்தையில் முட்டை விலை அதிகரிக்கப்பட்டுள்ளதன் காரணமாக அவற்றை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதத்தில் இருந்து முட்டை இறக்குமதியை நிறுத்துவதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்ததாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஜா-எலயில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இவ்வாறு தெரிவித்துள்ளார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »