Our Feeds


Sunday, December 10, 2023

SHAHNI RAMEES

பதுளை - பண்டாரவளை பிரதான வீதியில் கனரக வாகனங்கள் செல்லத் தடை

 

மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை மற்றும் பண்டாரவளை பிரதான வீதியில் மாலை 6 மணி முதல் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

இன்று மாலை (10ஆம் திகதி) முதல் மறு அறிவித்தல் வரை இந்த தடை அமுலில் இருக்குமென மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »