மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் கதிரியக்க நிபுணர்களால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலதிக நேர கொடுப்பனவை குறைத்ததற்காக இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.