பாராளுமன்ற அமர்வு நாளை காலை 9.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சபை அமர்வுகளை நடத்த தேவைப்படும் எம்.பிக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தமையால் கோரம் இன்மை காரணமாக சபை அமர்வுகளை ஒத்திவைக்க சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தீர்மானித்தார்.