Our Feeds


Wednesday, December 20, 2023

News Editor

மேலதிக வகுப்புகளுக்குத் தடை


 2023 ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை ஜனவரி 4ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளநிலையில் இம் மாதம் 29ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை​ மேலதிக வகுப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »