Our Feeds


Monday, December 4, 2023

SHAHNI RAMEES

தேசிய மக்கள் சக்தியினரின் பேரணியை கலைக்க நீர்த்தாரை பிரயோகம்..!

 



தேசிய மக்கள் சக்தியின் (NPP) மகளிர் பிரிவினரால் நடத்தப்பட்ட

ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.




பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் குறித்த பேரணி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »