மழையுடனான வானிலை குறைவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட மிக்ஜம் புயலின் தாக்கம் குறைவடைந்து வருவதால், மழையுடனான வானிலை குறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜம் புயல், தற்போது தெற்கு ஆந்திர பகுதியை நோக்கி நகர்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.