Our Feeds


Saturday, December 9, 2023

Anonymous

மின் தடை காரணமாக நீர்விநியோகம் தடைப்படலாம் - நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை!

 



மின்சாரத் தடை காரணமாக சில பிரதேசங்களில் நீர் விநியோகம் தடைப்படலாம் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.


நாட்டின் பல பகுதிகளில் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.


அதன்படி, மற்ற பகுதிகளில் 2மணிநேரத்தில் மின்விநியோகம் சீரமைக்கப்படும் .


பிரதான மின் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »