Our Feeds


Saturday, December 16, 2023

SHAHNI RAMEES

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கான விசேட அறிவித்தல்...!

 

அதிவேக நெடுஞ்சாலையில் வாகனம் செலுத்தும் போது 50 மீற்றர் தூரத்தை பேணுமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சீரற்ற காலநிலையினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை தவிர்ப்பதற்காகவே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

எச்சரிக்கை அறிவிப்புகளை இலத்திரனியல் முறையில் காட்சிப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதனிடையே, இருண்ட காலநிலை காரணமாக முன்பக்க விளக்குகளை எரிய வைத்து வாகனங்களை இயக்குமாறு நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிசார் சாரதிகளை கேட்டுக்கொண்டுள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »