இந்த சந்திப்பின் போது தமிழர் பேரவையின் கூட்டு இமாலய பிரகடனம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டதாகவும் அது குறித்த விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.