Our Feeds


Thursday, December 14, 2023

SHAHNI RAMEES

உலகத் தமிழர் பேரவையினர் மஹிந்தவுடன் பேச்சு..!

 

இலங்கை வந்துள்ள உலகத் தமிழர் பேரவையினர் இன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தனர்.

 

இந்த சந்திப்பின் போது தமிழர் பேரவையின் கூட்டு இமாலய பிரகடனம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டதாகவும் அது குறித்த விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

அத்தோடு நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »