அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற மற்றும் மாகாண சபை தேர்தல்களும் இடம்பெறும் என்றார்.தேர்தலின் பின்னர் அரசியலமைப்பு திருத்தங்கள் அல்லது புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மேற்கொள்ள முடியும் என ஜனாதிபதி தெரிவித்தார்.