Our Feeds


Friday, November 3, 2023

SHAHNI RAMEES

#Update :- ஈரானில் பயங்கர தீ விபத்து - பலியானோர் எண்ணிக்கை 32 ஆக உயர்வு..

 

ஈரான் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் இன்று (03) பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.



குறித்த இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32 ஆக உயர்வடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »