Our Feeds


Monday, November 20, 2023

News Editor

வெளியாட்களை அழைப்பதற்கு என்னிடம் அனுமதி பெற வேண்டும் – சபாநாயகர்


 குழுக் கூட்டங்களில் வெளியாட்கள் பங்கேற்பது குறித்து தனக்கு புகார்கள் வந்துள்ளதாக  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

 

அதன்படி சகல குழுக்களின் தலைவர்களும் வெளியாட்களை கூட்டங்களில் பங்கேற்க தம்மிடம் அனுமதி பெற வேண்டுமென அவர் அறிவித்துள்ளார்.

 

அத்தோடு உத்தியோகபூர்வ லெட்டர்ஹெட்களை தனிப்பட்ட பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர் குழு தலைவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »