Our Feeds


Friday, November 3, 2023

News Editor

நிரந்தரமற்ற ஊழியர்கள் பற்றிய அரசின் தீர்மானம்


 உள்ளூராட்சி நிறுவனங்களின் நிரந்தரமற்ற ஊழியர்கள் அனைவரும் கூடிய விரைவில் நிரந்தர ஊழியர்களாக்கப்படுவார்கள் என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர், புதிய தொழிநுட்பத்தை பிரவேசித்து கையடக்க தொலைபேசி செயலி ஊடாக மக்களுக்கு வரி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »