Our Feeds


Tuesday, November 14, 2023

News Editor

கிரிக்கெட் வழக்கு விசாரணைகளில் விலகினார் நீதியரசர்


 இலங்கை கிரிக்கட் இடைக்கால சபைக்கெதிராக ,   இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை தொடர்பான சர்ச்சைக்குரிய வழக்கு விசாரணைகளில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன விலகியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »