கிரிக்கெட் வழக்கு விசாரணைகளில் விலகினார் நீதியரசர்
இலங்கை கிரிக்கட் இடைக்கால சபைக்கெதிராக , இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை தொடர்பான சர்ச்சைக்குரிய வழக்கு விசாரணைகளில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன விலகியுள்ளார்.