Our Feeds


Friday, November 24, 2023

News Editor

டயனா கமகேவின் மனு நீதிமன்றத்தால் நிராகரிப்பு


 இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தாக்கல் செய்த மனு கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

 

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாசவும் பொதுச் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவும் செயற்படுவதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவைக் கோரி ராஜாங்க அமைச்சர் டயானா கமகேவால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது

 

இந்நிலையில் குறித்த  மனு கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »