Our Feeds


Tuesday, November 28, 2023

News Editor

கண்டி - கொழும்பு தனியார் பஸ் சாரதிகள் பணிப்புறக்கணிப்பு


 கண்டி - கொழும்பு தனியார் பஸ் சாரதிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


தனியார் பஸ் நடத்துனரை இ.போ.ச. ஊழியர்கள் தாக்கியதாகக் கூறி இந்த பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


இதனால் பஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் நிலையத்தில் கண்டி - கொழும்பு பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »