Our Feeds


Friday, November 3, 2023

SHAHNI RAMEES

ரீ லோர்ட் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபரின் சேவைக் காலம்..!

 




பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மேலும் சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.


பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன இந்த சேவை நீடிப்பு பெறுவது இது நான்காவது முறையாகும். இதற்கு முன்னர் சி.டி.விக்ரமரத்னவுக்கு மூன்று மாதங்கள் இரண்டு முறை மூன்று வாரங்கள் சேவை நீடிப்பு வழங்கப்பட்டிருந்தது.



மூன்று வார கால சேவை நீடிப்பு நேற்றுடன் (2) முடிவடைந்தது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »