Our Feeds


Monday, November 27, 2023

News Editor

புலமைப்பரிசில் பெறுபேறுகளை மீள்பரிசீலனைக்கு விண்ணப்பங்கள் கோரல்


 ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரும் நடவடிக்கை இன்று (27) ஆரம்பமாகவுள்ளது.

இதன்படி எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி வரை ஆன்லைன் முறையின் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

இவ்வருடம் 05ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் கடந்த 16ஆம் திகதி வெளியிடப்பட்டன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »