நெடுஞ்சாலைகளில் வீதிப் போக்குவரத்து கட்டணச் சீட்டு வழங்குவதற்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலை அனுமதிச் சீட்டு வழங்கும் அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.