Our Feeds


Tuesday, November 28, 2023

SHAHNI RAMEES

இலங்கை கிரிக்கெட்‍ இடைக்கால குழுவுக்கு எதிரான மனு மீதான பரிசீலனை ஒத்திவைப்பு

  



இலங்கை கிரிக்கெட்‍ இடைக்கால குழு தொடர்பாக தாக்கல்

செய்யப்பட்ட மனு மீதான பரிசீலனை எதிர்வரும் 5 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.


 


இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வாவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »