Our Feeds


Thursday, November 16, 2023

SHAHNI RAMEES

இன்று முதல் தேர்தல் திருத்த முறைமை தொடர்பான யோசனைகளை முன்வைக்க முடியும்

 


தேர்தல் திருத்த முறைமை தொடர்பான

யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைப்பதற்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


 அதன்படி இன்று வியாழக்கிழமை (16) முதல் அடுத்த மாதம் 2023.12.15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மக்கள் தமது பரிந்துரைகளை முன்வைக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.


செயலாளர்,

தேர்தல்கள் சட்டங்களைத் திருத்துவதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு.

இலக்கம்,21 செமா கட்டிடம், ஜனாதிபதி மாவத்தை கொழும்பு 01 


என்ற முகவரி ஊடாக நாட்டு மக்கள் தமது யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை அனுப்பிவைக்க முடியும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »