Our Feeds


Wednesday, November 15, 2023

Anonymous

அமைச்சர் ரொஷானுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தது இலங்கை கிரிக்கெட் நிறுவனம்.

 




2.4 பில்லியன் ரூபா நட்டஈடு கோரி விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தாக்கல் செய்துள்ளது.


அமைச்சர் அவதூறான கருத்துகளை பரப்பி வருவதாக கூறி கிரிக்கெட் நிறுவனம் இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »