Our Feeds


Saturday, November 25, 2023

News Editor

திருத்தப்பணிகளுக்காக நிறுத்தப்பட்டுள்ள நீர்விநியோகம் இன்றிரவு 8 மணியளவில் சீராகி விடும்


 திருத்தப்பணிகளுக்காக நிறுத்தப்பட்டுள்ள கொழும்பின் நீர்விநியோகம் இன்றிரவு 8 மணியளவில் சீராகி விடுமென நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அதிகாரி ஒருவர் 'தமிழன் 'செய்திகளிடம் தெரிவித்தார்.


திருத்தப்பணிகள் கணிசமான அளவில் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


திடீர் நீர்வெட்டு காரணமாக மக்கள் பெரும் சிரமங்களுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »