Our Feeds


Wednesday, November 15, 2023

News Editor

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு 3 மடங்காக அதிகரிப்பு


 அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »