பேலியகொட, வத்தளை, ஜா எல, கட்டுநாயக்க மற்றும்
சீதுவ நகரசபை பகுதிகளுக்கும் களனி, வத்தளை, பயகம, மஹர, தொம்பே, கட்டான மற்றும் மினுவாங்கொட உள்ளூராட்சி சபை பகுதிகளுக்கும் இன்று (19) காலை 8.30 மணி முதல் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
சபுகஸ்கந்த மின்சார சபையின் திடீர் செயலிழப்பு மற்றும் பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டமை காரணமாக நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.