Our Feeds


Thursday, November 9, 2023

SHAHNI RAMEES

பல்கலைக்கழக மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்- 12 பேர் கைது

 

மருதானை ரயில் நிலையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ பல்கலைக்கழக மாணவர்களை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் செய்துள்ளனர்.

 

அத்தோடு குறித்த  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 12 பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »