காஷ்மீர் கறுப்பு தினத்தின் முண்னிட்டு காஷ்மீர் மக்களின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் அமைதியான கவன ஈர்ப்புப் பொராட்டமும் பத்திரம் கையளிக்கும் நிகழ்வு ஒக்டோபர் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திற்கு முன்பாக நடைபெற்றது.