கம்பளை St. Andrews தேவாலயத்தில் உலக சிறுவர் தினம், உலக முதியோர் தினம், சர்வதேச ஆசிரியர் தினம், ஆகியவற்றை முன்னிட்டு நேற்றைய திம் அப்பகுதிக்கு பொறுப்பான கௌரவ சனத் மெதகொட Praish Pries அவர்களின் தலைமையில் நடைபெற்ற பரிசளித்து கௌரவிக்கும் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடாத்துவதற்கு பஸ்லான் பாரூக் பவுண்டேஷனினால் (Fazlan Farook Foundation) விசேட அனுசரணை வழங்கப்பட்டது.