பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் எழுதிய சிதமு (சிந்திப்போம்) நூலின் பிரதியை இன்றைய தினம் (10) இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் மல்கம் ரஞ்சித் அவர்களுக்கு அன்பளிப்பு செய்தார்.
ShortNews.lk