சர்வதேச நாணய நிதியம் வகுத்துள்ள 100 நிபந்தனைகளில் 38 நிபந்தனைகளே பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
ஆகவே சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இரண்டாவது தவணை தொகையைப் பெறுவதில் தாமதம் ஏற்படலாம் என்று பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத் தணிக்கும் துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.
மேலும் இதற்கு புதிய ஒப்பந்தம் அவசியம் என்றும் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.