Our Feeds


Monday, October 30, 2023

SHAHNI RAMEES

அவசரமாக இந்தியாவில் தரையிறக்கப்பட்ட இரு இலங்கை விமானங்கள்..!

 

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான 2 விமானங்கள் மோசமான வானிலை காரணமாக இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளன.

 

ஜகார்த்தாவில் இருந்து கொழும்பு வந்த UL 365 விமானமும், மாலைதீவில் இருந்து UL 116 விமானமும் இவ்வாறு இந்தியாவில் தரையிறங்கியுள்ளன.

 

மோசமான காலநிலை காரணமாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தள விமான நிலையங்களில் தரையிறங்க முடியாத நிலையில் விமானங்கள் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டன.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »