Our Feeds


Tuesday, October 3, 2023

SHAHNI RAMEES

சர்வதேச விசாரணைக்கு நோ சான்ஸ் - ரணில் திட்டவட்டம்

 



ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் உட்பட எந்தவொரு விவகாரத்திலும்

இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணையை மேற்கொள்ள இடமளிக்காதென ஜேர்மனி Deutsche Welle தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.




சனல் 4 தொலைக்காட்சியின் குற்றச்சாட்டுகளை இலங்கை முழுமையாக நம்பவில்லையென்றும் ரணில் தெரிவித்திருக்கிறார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »