நாட்டில் நேற்று முதல் டீசல் விலை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து பஸ் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.
பஸ் கட்டணத்தை உடனடியாக 5 சதவீதம் வரை உயர்த்த வேண்டும் என சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சனா பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.