Our Feeds


Monday, October 2, 2023

SHAHNI RAMEES

பஸ் கட்டணத்தை உயர்த்தக் கோரிக்கை

 

நாட்டில் நேற்று முதல் டீசல் விலை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து பஸ் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

 

பஸ் கட்டணத்தை உடனடியாக 5 சதவீதம் வரை உயர்த்த வேண்டும் என சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சனா பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »