Our Feeds


Monday, October 30, 2023

Anonymous

பாலஸ்தீன அப்பாவி மக்களுக்காக, உலக பௌத்த சங்கம் நடத்தும் மாபெரும் அமைதி ஆர்ப்பாட்டம் நாளை

 


பாலஸ்தீன் - இஸ்ரேல் இடையிலான பாரிய யுத்தம் காரணமாக அநியாயமாக கொல்லப்படும் அப்பாவி மக்களுக்காக, உலக பௌத்த சங்கம் நடத்தும் மாபெரும் அமைதி ஆர்ப்பாட்டம் நாளை பகல் 2 மணிக்கு, கொழும்பு, பொளத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள உலக பௌத்த சங்கத்திற்கு முன்னால் நடைபெறவுள்ளது. 


மனித நேயத்தை விரும்பும் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு.

 



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »