Our Feeds


Thursday, October 12, 2023

News Editor

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் - கண்டியில் சம்பவம்


 கண்டி தெல்தோட்டை – லிட்டில்வெளி பகுதியிலுள்ள ஆற்றில் நேற்று மாலை சிறுவன் ஒருவர் அடித்துச் சென்றுள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


பிரதேச மக்கள் உள்ளிட்ட பலர் சிறுவனை தேடி வருகின்ற போதிலும், சிறுவனை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.


சிறுவனை மீட்கும் நடவடிக்கைகளுக்கான இராணுவத்தின் உதவியை நாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »