'ஹமாஸ் என்னை நல்ல முறையில் மரியாதையுடன் நடத்தினார்கள், எங்களின் ஆரோக்கியத்தின் மீது கவனம் எடுத்துக்கொண்டார்கள். மருத்துவர்களை கொண்டு எங்கள் நலனில் கவனம் எடுத்தார்கள். எங்களுடன் நட்புடன் பழகினார்கள்'
நாம் குர்ஆனை நம்புகிறவர்கள் உங்களுக்கு தீங்கு செய்ய மாட்டோம் என்றார்கள். எமக்கு தேவையான உணவுகளை தந்தார்கள். குளிக்க, ஓய்வெடுக்க இடமளித்தார்கள். என ஹமாஸ் படையினரினால் விடுதலை செய்யப்பட்ட 2 முதிய பெண்களில் ஒருவர் பேட்டியளித்துள்ளார்.