"பேர்லின் சர்வதேச" மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்று காலை நாடு திரும்பியுள்ளார்.
இன்று (01) காலை கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR-660 ரக விமானம் மூலம் ஜனாதிபதியும் குழுவினரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.