Our Feeds


Sunday, October 1, 2023

News Editor

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பினார்


 "பேர்லின் சர்வதேச" மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்று காலை நாடு திரும்பியுள்ளார்.

 

இன்று (01) காலை கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR-660 ரக விமானம் மூலம் ஜனாதிபதியும் குழுவினரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை​ வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »