Our Feeds


Monday, October 2, 2023

News Editor

அவசர மருந்து கொள்வனவு இடைநிறுத்தம்




 உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவசரமாக மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »