Our Feeds


Wednesday, October 4, 2023

Anonymous

அச்சுறுத்தல் மற்றும் பணி அழுத்தங்களைக் கண்டித்து தமிழ் தேசிய கட்சிகளின் மனித சங்கிலி போராட்டம் யாழில் ஆரம்பம்.

 



முல்லைத்தீவு நீதிபதி பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில் அச்சுறுத்தல் மற்றும் பணி அழுத்தங்களைக் கண்டித்து தமிழ் தேசிய கட்சிகளினால் முன்னெடுக்கப்படும் மனித சங்கிலிப் போராட்டம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்மனித சங்கிலிப் போராட்டம் யாழில் ஆரம்பம் 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »