Our Feeds


Monday, October 9, 2023

News Editor

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார் - தம்மிக்க பெரேரா


 எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 51% பெரும்பான்மையைப் பெற முடியும் என அரசியல் கட்சிகள் உறுதியளித்தால், தேர்தலில் போட்டியிடத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். 


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உட்பட அனைத்து அரசியல் கட்சிகளினதும் ஆதரவு தேவை என ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »