Our Feeds


Tuesday, October 31, 2023

SHAHNI RAMEES

சுகயீன விடுமுறை போராட்டத்தில் மின்சார சபை ஊழியர் சங்கம்

 

இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கம் நாளைய தினம் சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.



இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான சட்டமூலத்திற்கு எதிராக இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.



கடந்த 4 வருடங்களுக்கும் அதிக காலம் மின்சார சபை ஊழியர்களுக்கு வேதனம் அதிகரிக்கப்படவில்லை என அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »