இன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட நிகழ்
நிலைக்காப்புச் சட்டமூலத்திற்கு எதிராக சமூக செயற்பாட்டாளர் ஒருவரால் உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சரால் நிகழ் நிலைக்காப்புச் சட்டமூலம் பாராளுமன்றில் இன்று சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.