Our Feeds


Wednesday, October 4, 2023

SHAHNI RAMEES

மாத்தறையில் அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு

 

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மாத்தறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் அனைத்து பாடசாலைகளும் மூடப்படவுள்ளதுடன், குறித்த இரண்டு தினங்களுக்கான பாடத் திட்டங்களை வேறு நாட்களில் நடத்துவது குறித்து பின்னர் தீர்மானிக்கப்படும் என மாத்தறை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »